Sunday 17 March 2013

In The Name Allah

உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்

உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி நான் ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி நீ ஓடி வருவாய்

No comments:

Post a Comment