Monday 25 November 2013

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,
ஒரு உணர்ச்சியில்லாமல் எதுவும் நம்மை பாதிப்பதில்லை!

ஒரு எழுதி வைத்த பட்டியலை பாருங்கள்
எழுதி வைத்த பட்டியல் காற்றில் பறந்து விட்டது.
எழுதி வைத்த பட்டியல் முழுமையாக நினைவுக்கு வராது

விளையாட்டாக ஒரு பாடலை எழுத முயற்சியுங்கள்!
விளையாட்டாக எழுதிய பாடலுக்கு ஒரு இசையை கொடுங்கள்
விளையாட்டாக இசையுடன் எழுதிய பாடலை பாடுங்கள்
விளையாட்டு வினையாகி மனதில் பதிந்து விட்டதை நினைத்து மகிழுங்கள்


இது ஒரு மந்திரமா !
இது ஒரு கண்டுபிடிப்பா !
இது இசையின் மீது உள்ள காதல்
இது விளையாட்டின் மீது உள்ள ஆர்வம்
இது நம் முயற்சியால் வந்தது
இது நம் முயற்சியால் வந்ததால் அதன் மீது காதல்
இது இசையாக வந்ததால் மனதுக்கு ஒரு மருந்தானது
இதனால்தான் குழந்தைகளுக்கு நினைவில் நிற்க
இசையாக பாடம் பயிற்சிக்கப் படுகிறது
இசையாக தாலாட்டுப் பாடி குழந்தையை தூங்கச் செய்கின்றனர்

No comments:

Post a Comment