Monday 24 March 2014

தனித்துவம்

பல முகங்களை பார்க்கிறேன்
பல குணங்களை அறிகின்றேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு

அந்த சிறப்பும் நான் பெற ஆசை
அவரின் சிறப்பு நான் பெற வேண்டும்

எனக்கென்று ஒரு உருவம்
எனக்கென்று ஒரு குணம்
எனக்கென்று ஒரு தனித்துவத்தை வளர்த்துக் கொள்ளவில்லை
எனக்குள்ள ஆசை அவரைப்போல் சிறப்படைய வேண்டும்
எனக்கென்று ஒரு தனித்துவம் வளராமல் நான் எவ்வாறு அப்புகழ்வை பெற முடியும்!
#தனித்துவம்

No comments:

Post a Comment