Monday 14 April 2014

பக்தனின் வேண்டுகோள்

நான் தோறறாலும் பரவாயில்லை அவன் தோற்றாக வேண்டும். அவனது வாக்கைப் பிரிக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்
-----------------------
பக்தனின் வேண்டுகோள்

இறைவன் பக்தனின் முன் தோன்றி' உனக்கு வேண்டியதைக் கேள் தருகிறேன்' என்றான்

'நீ எனக்கு கொடுப்பதைப் போல் எனது பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரு மடங்கு தருவதாய் இருந்தால் கேட்கிறேன்' என்றான்

'உன் விருப்பப் படியே கொடுக்கிறேன் .தயங்காமல் கேள் என்றான்' இறைவன் பக்தனிடம்

பக்தன் இறைவனிடம் உடனே கேட்டான் ' எனது ஒரு கண் பார்வையை போக்கிவிடு '

No comments:

Post a Comment