Tuesday 27 May 2014

ஒதுக்கப் படும் மாகாணங்கள் ஒன்று பட்ட இந்தியாவில்

இந்தியா ஒரு பகுதியை மட்டும் சேர்ந்ததல்ல .
கூட்டமைப்பு நாட்டில் சில விதவைகள் போன்று காட்சியளிக்கும் மாகாணங்கள்
தங்கள் கட்சியை சார்ந்த தோற்றவர்களையெல்லாம் மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கும் பிரதமர் மோடிக்கு தங்கள் கட்சி வெற்றி பெறாத மற்ற  மாநிலங்களும் இந்தியாவில்தான் உள்ளது என்பதை நினைவு படுத்த விட்டு விட்டார்கள் .முழுமையான இந்தியாவை இந்த மோடி மந்திரி சபை நிறைவு படுத்தவில்லை .குறிப்பாக மேற்கு வங்காளம் ,தமிழ்நாடு ,கேரளம்  மற்றும் சில மாகாணங்கள்
----------------------------------------------
மக்கள் மனதை திசை திருப்ப

நல்லாட்சி கொடுக்க முடியாத நிலை வர
மக்களுக்கு ஆட்சி செய்வோர் மீது கோபம் வர
ஆட்சி செய்வோர் தங்கள் ஆட்ச்யை தக்க வைத்துக் கொள்ள
பல தந்திரங்கள் செய்வார்கள்
ஆட்சி செய்வதில் சிரமம் வர சமூகப் பிரச்சனையை நாட்டில் உருவாக்குவார்கள்.
ஊடகங்கள் தங்கள் வசமாக்கப் படும் மக்களை நம்ப வைப்பதற்கு
நாட்டிற்கு அடுத்த நாடால் தொல்லை வருகிறது என்ற அடாலடியான பிரச்சாரம் செய்து போர் உருவாக்கி மக்கள் மனதை திசை திருப்புவார்கள்
-------------------------------------
பதவி கிடைத்தால் தயங்காமல் பெற்றிடு
பதவி கிடைத்து பயனில்லையென்றால் வெளியேறி விடு
பதவியில் சேவை செய்ய முடியாமல் அலங்காரத்திற்கு பதவி வகிக்காதே
பணம் வந்தாலும் ,பதவி வந்தாலும் அடக்கம் வேண்டும்

உழைத்தவர்களுக் கெல்லாம் பதவி கிடைக்காது
விரும்பியவர்க் கெல்லாம் பதவி கிடைக்காது
-------------------------------------------
போரில் ஈடுபடுவோர் இறக்கம் காட்ட மாட்டார்
போட்டியில் ஈடுபடுவோர் இறக்கம் காட்ட மாட்டார்

வென்றுவிட வேண்டுமென்ற வெறி
வெறி வென்று விட்டது

No comments:

Post a Comment