Wednesday 1 May 2019

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -

வாழ்க்கை புத்தகத்தை .....
நீங்கள் திறக்க இருக்கிறீர்கள் -

நாம் எதைப் பெற்று கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறோம் ...

பணம்,

சொத்து,

கௌரவம்???

நாம் இறக்கும் போது,

நம் பணம், சக்தி , சொத்து ...

மற்றும் நம் அனைத்து உடைமைகளும் நம்மை விட்டு செல்கின்றன ...

வேறு யாருக்காவது சொந்தமாக!

மீதி நாம் நமக்காக விட்டுச் செல்வது என்ன உள்ளது?

நினைவுகள் மட்டுமே, இருக்கின்றன. அதுவும் நாம் மற்றவருக்கு உதவி செய்திருந்தால் அதுவும் காலத்தால் மறக்க முடியாத நிலையாக இருக்கக் கூடியதாக இருந்தால்!


அந்த மக்கள் மனதில் நிற்கும் !

நாம் உதவியது என்று!
என்று நீங்கள் பின்னால் போக தேவையில்லை அழகான நினைவஞ்சலிகள் இறைவனால் எழுதப்படும்
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்

மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்கள் தவிர மற்றவை துண்டிக்கப்பட்டு விடும். அவையாவன:

i). நிலையான தர்மங்கள்

ii). பயன் தரும் கல்வி

iii). அவனுக்காகப் பிரார்த்தனை புரியும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம் 1631, அபூதாவூத் 2880, திர்மிதி 1376 மற்றும் புஹாரி 6514)

இன்று நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -
உங்கள் சொந்த முடிவை முயற்சி கொள்ளவும் ... உங்கள் வாழ்வில் அனைத்து நல்ல விஷயங்கள்
இந்த புதிய நாள் அனுபவிக்கவும்!

நீ வாழும் நாள் என்று அறிந்தீர்கள் என்றால்

எப்படி இந்த பொன்னான நேரத்தை பயன்படுத்த வேண்டும்???

என்பதனயும் அறிந்திருப்பீர்கள்
இன்னும் தாமதம் வேண்டாம்
இந்த புதிய நாள் அனுபவிக்கவும்!
நல்ல காரியங்களில் ஆக்கப் பூர்வமாக செயல் படுங்கள்
நாளை என்று ஒவ்வொரு நாளும் ஒத்திப் போடாதீர்கள்
உற்சாகம் உங்கள் கையில்......
எப்படி வாழ்வது? எப்போதும் வாழ்வது உங்கள் கையில்!

புத்தாண்டு 2020 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை
வாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும் ...
LOVE & BEST WISHES With warm regards...
In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.
அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

1 comment:

  1. அமைதியான நடை..ஆழமான உழவு....நன்று...

    ReplyDelete