Friday 15 April 2016

பொய்யும் மெய்யும் கலந்து வரும் தேர்தல் களம்

பொய்யும் மெய்யும் கலந்து வரும் தேர்தல் களம்
மெய்யை சொல்ல வைத்து ஊர் அறிந்து சிரிக்க வைக்குது வேட்பாளர் நிலை
நீரில் அமுத்தி வைத்த காற்றடைத்த பலூன் நீரின் மேலே வரத்தான் செய்யும்
வேட்பாளர் வழக்குகள் தேங்கி நிற்கும் நிலை
வேட்பாளர் வாக்காளருக்கு தேர்தலில் நிறைவேற்ற முடியாத தடையற்ற வாக்குகள் தரும் நிலை
உண்மையும் பொய்யும் அறிந்து தனக்கு விரும்பாதவருக்கும் கட்டுப்பாட்டில் வாக்குகள் போடும் நிலை

தவறு செய்ததால் தன விதியென காலத்தின் மீது பழி போடும் பரிதாபம்
இன்று மக்களின் சகல விதமான சீர்கேடுகளுக்கும் தானே சுமந்து மற்றவரையும் சுமக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது
சமைக்கத்தான் தெரியாது உண்பதில் சுவைக்கத்தான் தெரியுமே
கடந்த காலங்களில் பெற்ற அனுபவங்கள் நல்லதும் கெட்டதும் அறியாமலா இருந்திருக்க முடியும்
உண்மையை அறிந்து வாக்கை செலுத்தும் வாக்காளர் நிலையும் உயர்வாகட்டும்

No comments:

Post a Comment